ஞாயிறு, 6 மார்ச், 2016

அர்ச்சனை

அர்ச்சனை

கோவிலில் அர்ச்சனை செய்யும்போது ஒரு அர்ச்சனையில் ஒரு நபா் பேரில் செய்வதே உத்தமம், அதேபோல் ராசி, நட்சத்திரம், செல்வது போல் லக்னத்தையும் சேர்த்து சொல்லவும். ஏன் என்றால் ராசி = உடல், லக்னம் = உயிர் (ஆண்மா) உடல் அழியாகூடியது ஆண்மா அழியாதது. எனவே அர்ச்சனை செய்யும்போது லக்னத்தையும் சேர்த்தே சொல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக