அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா ?
கோலம் என்பது ஒரு சக்கரம்( graphical diagram) இது நம் வீட்டிற்க்கு நோ் மறை சக்தியை (positive energy) மற்றுமே உள்ளே அனுப்பும், ஏதிர்மறை சக்தியை (negative energy) தடுக்கும் உள்ளே நுழைய விடாது. அதனால் தான் கோலம் இடுவது வழக்கம், முன் காலத்தில் சாணம் தெளித்து கோலம் போட்டனா் நச்சு பொருள்களும் வாரமல் தடுக்கம்.
அமாவாசை என்பது நாம் நம் பித்துருக்களுக்காக (முன்னோர்கள்) செய்வது நாம் அவா்களை தெய்வமாக பவித்தலும் அவர்கள் ஏதிர்மறை சக்தியே அவர், வாசலில் உள்ள கோலம் தடுத்து நிறுத்தும், உள்ளே தலைவாழஇலை விாித்து உணவு படைத்து கதவை தாள்இட்டு முடியது போல்தான். அவர்களால் வந்து உண்ண முடியாது.
எனவேதான் அமாவாசையன்று கோலம் போட கூடாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக