நவரத்தின மோதிரம் எல்லோரும் அணியலாமா? அவ்வாறு அணிந்தால் ஏதேனும் கேடு விளையுமா? என்ற கேள்வி எல்லோரின் மனதில் தோன்றுவது இயல்பு.
நவரத்தின கற்கள் பதிந்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும். நவஅம்சங்கள் உங்களுக்கு பொருந்தும். அதாவது சாதனைகள் படைப்பீர், எதிலும் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, பதவி, பணம் என அனைத்தும் உங்களுக்கு தான். உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றி கிடைக்கும்.
இந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்…..?
1.தனுசு லக்னம், மீன லக்னகாரா்கள்,
2.மேஷ லக்னம் மற்றும் விருச்சிக லக்னகாரா்கள்
இந்த நவரத்தினத்தை மோதிரத்தை அணியலாம்.
ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம், அல்லது தங்கள் ஜாதகத்தை ஒரு சிறந்த ஜோதிடரை(ரத்தினங்கள் பற்றி அறிந்தவர்) அணுகி தங்களுக்கு நவரத்தின மோதிரம் பொருந்துமா என்று ஆலோசித்து அணியவேண்டும்.
இந்த நவரத்தினத்தை மோதிரத்தை அணியலாம்.
ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம், அல்லது தங்கள் ஜாதகத்தை ஒரு சிறந்த ஜோதிடரை(ரத்தினங்கள் பற்றி அறிந்தவர்) அணுகி தங்களுக்கு நவரத்தின மோதிரம் பொருந்துமா என்று ஆலோசித்து அணியவேண்டும்.
இருப்பின் ரத்தினங்களை வாங்கி 15 நாட்கள் தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்து பின்பு தான் அணிய வேண்டும். நவரத்தினங்களுக்குள் எடையில் சிறியவை மற்றும் இந்த அளவில்தான் இருக்க வோண்டும் என்ற நியதி இல்லை.ஆனால் ஒன்பது ரத்தினங்களும் குற்றமற்றவையாகவும், ஒரே அளவில் உள்ளதாகவும் இருக்க வேண்டும். ஒரு கல் பொிது, ஒரு கல் சிறிது என்று இருக்க கூடாது. னபொதுவாக தங்கத்தில் தான் பதித்து அணிந்து கொள்ள வேண்டும். வலதுகையின் மோதிர விரலில் தான் அணிய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக