பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.
பகுதி -4 கன்னி, கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
வெள்ளிக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, வெண்தாமரை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, சர்க்கரை பொங்கல், சாதம், (வெண் மொச்சை) பிதுக்கு பருப்பு சாம்பார் படையலிட்டு, மாம்பழம், சேமியா பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பகுதி -4 கன்னி, கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
வெள்ளிக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, வெண்தாமரை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, சர்க்கரை பொங்கல், சாதம், (வெண் மொச்சை) பிதுக்கு பருப்பு சாம்பார் படையலிட்டு, மாம்பழம், சேமியா பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம்
நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும்
செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக