நாட்டு சர்க்கரையாஅல்லது வெள்ளை சர்க்கரையா
கால மாற்றத்தின் காரணமாகவும், நாகரீகத்தின் வளர்ச்சினாலும், மனதை மாற்றும் விளம்பரங்களினாலும் கருப்பாக இருப்பதெல்லாம் கெட்டது. வெளுப்பாக இருப்பதெல்லாம் நல்லது என நினைத்து வெள்ளையாக பாலிஷ் செய்யப்பட்டு பளபளக்கும் உணவு பொருட்களை தேடி நாம் உண்ணுகிறோம் இதன் விளைவு, இன்றைய இளம் தலைமுறையினர் பலர், நாம் கேள்வி படாத பல்வேறு நோய்களின் படையெடுப்பில் சிக்கி தினம் தோறும், பல மாத்திரை மருந்துகளையும் சேர்த்து தின்பதே ஆகும்.
அப்படி நாம் தேடி உண்ணும் உணவு பொருட்களில் சர்க்கரைக்கு மிகப்பெரிய இடம் உண்டு. பெரும்பாலான இல்லங்களின் உணவுகளில் வெள்ளை சர்க்கரை நீங்காத இடத்தை பிடித்துக்கொண்டது. வெறும் இனிப்பு என்ற சுவை மட்டுமே இருக்கும் இந்த வெள்ளை சர்க்கரை என்றைக்கு நம் அன்றாட உபயோகதிற்கு வந்ததோ,அன்றைகே நாம் நோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டோம்.
நாம் தினமும் உண்ணும் சக்கரையில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.
நாம் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியில் இருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை நாம் சக்கரையைப் பயன்படுத்துகிறோம்.
இந்த வெள்ளை சக்கரை தயாராகும் விதத்தை நாம் தெரிந்து கொண்டால் அது உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த வெள்ளைச் சக்கரை தயாரிக்க பயன்படுத்தும் ரசயானப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை.
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும்போது, பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை ஃபுளுய்டு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் அமிலம் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த அமிலம் அழுக்கு நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
பின்னர் சுண்ணாம்பை 2 சதவிகித அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை செலுத்துகிறார்கள்.
இதை 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
இதையடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு பெறப்படுகிறது.
காஸ்டிக் சோடா, சலவை சோடா சேர்த்து சுடுகலனில் அடர்த்தி மிகுந்த சாறு தயாரிக்கப்படுகிறது.
மீண்டும் சல்பர்-டை-ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க, படிகநிலைக்கு சக்கரை வருகிறது. சல்பர்-டை-ஆக்சைடு நஞ்சு சக்கரையில் கலந்துவிடுகிறது. இவ்வாறு தயாராகும் சக்கரையில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரி மட்டும்தான்.
இது, தயாரான நாளில் இருந்து, ஆறு மாத காலத்திற்கு மேல் இந்த சக்கரையை சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் அதில் உள்ள சல்பர்-டை-ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள விஷமாக மாறிவிடும்.
அது, குடல் புண், உடல் பருமன், பல் சொத்தை, சளித்தொல்லை, இதய நோய், இரத்த அழுத்தம், மற்றும் சக்கரை நோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்திற்கும் இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.
நமக்கு ஏற்படும் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அடிப்பை வயறு, அதாவது ஜீரணம் கெடுவதுதான்.இந்த அடிப்படையான வயிற்றை ஆட்டங்கான வைத்து, இன்று நாம் அனுபவிக்கும் நோய்கள் உருவாவதற்கு மூல காரணங்களில் ஒன்றாக இந்த வெள்ளை சர்க்கரையை சொல்லலாம்.
இந்த வெள்ளை சர்க்கரை வருவதற்கு முன்னர் நாம் எதை பயன்படுத்திகொண்திருந்தோம். கரும்பு சர்க்கரை (நாட்டுச் சர்க்கரை), வெல்லம்,பனை வெல்லம் போன்ற இயற்கை தன்மை நிறைந்த எந்த விதத்திலும் கெடாத இனிப்பை நாம் பயன்படுத்தி வந்தோம்.
கரும்பு சாறு பாகாக காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்பு சர்க்கரையாகும். இந்த கரும்பு சர்க்கரையில் வெல்லத்தை காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய அனைத்து சத்துக்களும் உள்ளன.மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது. மேலும் பல கரும்பு சாறு மற்றும் கரும்பு சர்க்கரையின் மகத்துவத்தை பற்றி இப்போது பார்ப்போம்.
மேற்கிந்திய தீவுகளில் கரும்பு தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்றாட உணவில் கரும்பு சாறு இடம் பிடித்துள்ளது. மேலும் கறுப்பு நிற கரும்பு சர்க்கரையை அவர்கள் தினம்தோறும் உட்கொள்கிறோம். இதனால் இவர்களுக்கு நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது மேலும் கேன்சர் நோய் இவர்களில் யாருக்குமே இல்லை என்கிறார்.
கரும்பு சாற்றில் உள்ள கனிம சத்துக்கள் கரையக்கூடிய வகையை சார்ந்தவை. அதனால் அவை நமது உடலில் எளிதில் ஜீரணம் அடைகிறது.அதுவுமில்லாமல் கரும்பு சாற்றில் உள்ள உப்புகளும், கனிமங்களும் நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண நீரில் உள்ள உப்புகளையும் கனிமங்களையும் ஒத்திருக்கிறது. அதனால் அவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தருகிறது என்கிறார்.
அதுமில்லாமல் உடலில் நோயை உண்டு பண்ணும் அமில தன்மையை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்கும் கார தன்மையை வழங்கிறதாம்.
இந்த வெள்ளை சக்கரைக்கு பதில், வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் ரத்த அழுத்தம், இதய நோயோ, சர்க்கரை நோய் ஆகியவற்றில் இருந்து தப்பிக்கலாம்.
ஆக, ஆரோக்கியமற்ற வெள்ளை சர்க்கரையை தவிர்த்து, நாட்டு சர்க்கரைகளை உணவில் சேர்த்து, நலம்மோடு வாழுங்கள்.
கால மாற்றத்தின் காரணமாகவும், நாகரீகத்தின் வளர்ச்சினாலும், மனதை மாற்றும் விளம்பரங்களினாலும் கருப்பாக இருப்பதெல்லாம் கெட்டது. வெளுப்பாக இருப்பதெல்லாம் நல்லது என நினைத்து வெள்ளையாக பாலிஷ் செய்யப்பட்டு பளபளக்கும் உணவு பொருட்களை தேடி நாம் உண்ணுகிறோம் இதன் விளைவு, இன்றைய இளம் தலைமுறையினர் பலர், நாம் கேள்வி படாத பல்வேறு நோய்களின் படையெடுப்பில் சிக்கி தினம் தோறும், பல மாத்திரை மருந்துகளையும் சேர்த்து தின்பதே ஆகும்.
அப்படி நாம் தேடி உண்ணும் உணவு பொருட்களில் சர்க்கரைக்கு மிகப்பெரிய இடம் உண்டு. பெரும்பாலான இல்லங்களின் உணவுகளில் வெள்ளை சர்க்கரை நீங்காத இடத்தை பிடித்துக்கொண்டது. வெறும் இனிப்பு என்ற சுவை மட்டுமே இருக்கும் இந்த வெள்ளை சர்க்கரை என்றைக்கு நம் அன்றாட உபயோகதிற்கு வந்ததோ,அன்றைகே நாம் நோயாளிகளாக மாற்றப்பட்டுவிட்டோம்.
நாம் தினமும் உண்ணும் சக்கரையில் எவ்வளவு நச்சுத் தன்மை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் நமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.
நாம் காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ அல்லது காபியில் இருந்து இரவு படுக்கும் முன் குடிக்கும் பால் வரை நாம் சக்கரையைப் பயன்படுத்துகிறோம்.
இந்த வெள்ளை சக்கரை தயாராகும் விதத்தை நாம் தெரிந்து கொண்டால் அது உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த வெள்ளைச் சக்கரை தயாரிக்க பயன்படுத்தும் ரசயானப் பொருட்கள் மிகவும் ஆபத்தானவை.
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும்போது, பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை ஃபுளுய்டு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் அமிலம் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த அமிலம் அழுக்கு நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.
பின்னர் சுண்ணாம்பை 2 சதவிகித அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயுவை செலுத்துகிறார்கள்.
இதை 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
இதையடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு பெறப்படுகிறது.
காஸ்டிக் சோடா, சலவை சோடா சேர்த்து சுடுகலனில் அடர்த்தி மிகுந்த சாறு தயாரிக்கப்படுகிறது.
மீண்டும் சல்பர்-டை-ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க, படிகநிலைக்கு சக்கரை வருகிறது. சல்பர்-டை-ஆக்சைடு நஞ்சு சக்கரையில் கலந்துவிடுகிறது. இவ்வாறு தயாராகும் சக்கரையில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரி மட்டும்தான்.
இது, தயாரான நாளில் இருந்து, ஆறு மாத காலத்திற்கு மேல் இந்த சக்கரையை சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் அதில் உள்ள சல்பர்-டை-ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள விஷமாக மாறிவிடும்.
அது, குடல் புண், உடல் பருமன், பல் சொத்தை, சளித்தொல்லை, இதய நோய், இரத்த அழுத்தம், மற்றும் சக்கரை நோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்திற்கும் இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது.
நமக்கு ஏற்படும் எந்த நோயாக இருந்தாலும் அதற்கு அடிப்பை வயறு, அதாவது ஜீரணம் கெடுவதுதான்.இந்த அடிப்படையான வயிற்றை ஆட்டங்கான வைத்து, இன்று நாம் அனுபவிக்கும் நோய்கள் உருவாவதற்கு மூல காரணங்களில் ஒன்றாக இந்த வெள்ளை சர்க்கரையை சொல்லலாம்.
இந்த வெள்ளை சர்க்கரை வருவதற்கு முன்னர் நாம் எதை பயன்படுத்திகொண்திருந்தோம். கரும்பு சர்க்கரை (நாட்டுச் சர்க்கரை), வெல்லம்,பனை வெல்லம் போன்ற இயற்கை தன்மை நிறைந்த எந்த விதத்திலும் கெடாத இனிப்பை நாம் பயன்படுத்தி வந்தோம்.
கரும்பு சாறு பாகாக காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும்போது அதன் சத்துக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்பு சர்க்கரையாகும். இந்த கரும்பு சர்க்கரையில் வெல்லத்தை காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய அனைத்து சத்துக்களும் உள்ளன.மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது. மேலும் பல கரும்பு சாறு மற்றும் கரும்பு சர்க்கரையின் மகத்துவத்தை பற்றி இப்போது பார்ப்போம்.
மேற்கிந்திய தீவுகளில் கரும்பு தோட்டங்களில் வாழும் மக்கள் மிகவும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். அவர்களின் அன்றாட உணவில் கரும்பு சாறு இடம் பிடித்துள்ளது. மேலும் கறுப்பு நிற கரும்பு சர்க்கரையை அவர்கள் தினம்தோறும் உட்கொள்கிறோம். இதனால் இவர்களுக்கு நோய் வரும் வாய்ப்பு குறைவாக உள்ளது மேலும் கேன்சர் நோய் இவர்களில் யாருக்குமே இல்லை என்கிறார்.
கரும்பு சாற்றில் உள்ள கனிம சத்துக்கள் கரையக்கூடிய வகையை சார்ந்தவை. அதனால் அவை நமது உடலில் எளிதில் ஜீரணம் அடைகிறது.அதுவுமில்லாமல் கரும்பு சாற்றில் உள்ள உப்புகளும், கனிமங்களும் நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண நீரில் உள்ள உப்புகளையும் கனிமங்களையும் ஒத்திருக்கிறது. அதனால் அவை உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை தருகிறது என்கிறார்.
அதுமில்லாமல் உடலில் நோயை உண்டு பண்ணும் அமில தன்மையை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்கும் கார தன்மையை வழங்கிறதாம்.
இந்த வெள்ளை சக்கரைக்கு பதில், வெல்லம், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் ரத்த அழுத்தம், இதய நோயோ, சர்க்கரை நோய் ஆகியவற்றில் இருந்து தப்பிக்கலாம்.
ஆக, ஆரோக்கியமற்ற வெள்ளை சர்க்கரையை தவிர்த்து, நாட்டு சர்க்கரைகளை உணவில் சேர்த்து, நலம்மோடு வாழுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக