பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.
பகுதி - 9 எந்த லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தில் கேது இருந்தால்.
செவ்வாய்க்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, செவ்வரளி மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, வேக வைத்த கொள்ளும் சர்க்கரையும் கலந்து செய்த உருண்டை படையலிட்டு, கொள்ளு பொடி கலந்த சாதம், விளாம்பழம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பகுதி - 9 எந்த லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தில் கேது இருந்தால்.
செவ்வாய்க்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, செவ்வரளி மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, வேக வைத்த கொள்ளும் சர்க்கரையும் கலந்து செய்த உருண்டை படையலிட்டு, கொள்ளு பொடி கலந்த சாதம், விளாம்பழம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக