பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.
பகுதி -2 ரிஷபம், மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
சனிக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, கருங்குவளை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, கறிவேப்பிலை பொடி கலந்த சாதம், பாகற்காய் கூட்டு படையலிட்டு, கருப்பு எள் உருண்டை, கரும் திராட்சை பழம், பால் பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பகுதி -2 ரிஷபம், மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
சனிக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, கருங்குவளை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, கறிவேப்பிலை பொடி கலந்த சாதம், பாகற்காய் கூட்டு படையலிட்டு, கருப்பு எள் உருண்டை, கரும் திராட்சை பழம், பால் பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம்
நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும்
செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக