திங்கள், 31 டிசம்பர், 2018
வெள்ளி, 28 டிசம்பர், 2018
வெள்ளி, 21 செப்டம்பர், 2018
செவ்வாய், 18 செப்டம்பர், 2018
திங்கள், 17 செப்டம்பர், 2018
புதன், 12 செப்டம்பர், 2018
சனி, 8 செப்டம்பர், 2018
புதன், 5 செப்டம்பர், 2018
செவ்வாய், 4 செப்டம்பர், 2018
திங்கள், 3 செப்டம்பர், 2018
சனி, 1 செப்டம்பர், 2018
வியாழன், 30 ஆகஸ்ட், 2018
புதன், 29 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018
திங்கள், 27 ஆகஸ்ட், 2018
சனி, 25 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018
வியாழன், 23 ஆகஸ்ட், 2018
புதன், 22 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018
திங்கள், 13 ஆகஸ்ட், 2018
சனி, 11 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018
வியாழன், 9 ஆகஸ்ட், 2018
புதன், 8 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018
திங்கள், 6 ஆகஸ்ட், 2018
சனி, 4 ஆகஸ்ட், 2018
வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018
புதன், 1 ஆகஸ்ட், 2018
செவ்வாய், 31 ஜூலை, 2018
திங்கள், 30 ஜூலை, 2018
சனி, 28 ஜூலை, 2018
வெள்ளி, 27 ஜூலை, 2018
வியாழன், 26 ஜூலை, 2018
புதன், 25 ஜூலை, 2018
திங்கள், 23 ஜூலை, 2018
சனி, 21 ஜூலை, 2018
வெள்ளி, 20 ஜூலை, 2018
வியாழன், 19 ஜூலை, 2018
புதன், 18 ஜூலை, 2018
செவ்வாய், 17 ஜூலை, 2018
திங்கள், 16 ஜூலை, 2018
சனி, 14 ஜூலை, 2018
வெள்ளி, 13 ஜூலை, 2018
புதன், 11 ஜூலை, 2018
செவ்வாய், 10 ஜூலை, 2018
வியாழன், 5 ஜூலை, 2018
புதன், 4 ஜூலை, 2018
செவ்வாய், 3 ஜூலை, 2018
வெள்ளி, 13 ஏப்ரல், 2018
அட்சய திரிதியை. (18.04.2018)
அட்சய திரிதியை. (18.04.2018)
சில மாதங்களில் வரும் நட்சத்திரங்களுக்கும், திதிகளுக்கும் தனி சிறப்பு உண்டு.
அப்படி அமாவாசை தினத்தை அடுத்து வரும் திரிதியைத் திருநாள் திருமகளுக்குரிய மகிமைமிக்கதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்னால் வரும் வளர்பிறை திரிதியை திதி ‘‘அட்சய திரிதியை’’ என போற்றப்படுகிறது.
‘‘அட்சயம்’’ என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள் (சயம்-தேய்தல், அட்சயம் - தேயாது எதிர்கருத்துள்ள சொல்).
ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவகிரகங்களில் தந்தைக்கு உரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திரிதியை நாள்.
மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நாள் இது. சூரியன் பிதுர்க்காரகர். சந்திரன் மாத்ருகாரகர். பெரியவர்கள் வாழ்த்தும்போது ‘சூரிய சந்திரர்போல் நிலைத்து வாழ்க’ என்பார்கள். நீடூழி வாழ ஆத்மகாரகனாகிய சூரியனும் மனோகாரகனாகிய சந்திரனும் வலுப்பெற்றிருப்பது அவசியமாகும். அவ்வாறு சூரியனும் சந்திரனும் பலம் பெற்றுள்ள அட்சய திரிதியை நாளில், நாம் செய்யும் நற்காரியங்கள் பல்கிப்பெருகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் பன்மடங்காகும். அன்று நாம் வாங்கும் பொருட்களும் அழியாது நிலைத்திருக்கும். அட்சய திரிதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும்.
எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திரிதியை நன்னாளை அட்சய திருதியை என கொண்டாடுகின்றனர்.
யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திரிதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திரிதியை நன்னாளில்தான்!
தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்த நாள்,
சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள்,
ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள்,
சங்க நிதி பத்மநிதியை குபேரன் பெற்ற நாள்,
மகாவிஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள் என பல சிறப்புக்களை உடையது அட்சய திரிதியை நாள்.
கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திருதியை நாளில்தான். இதனால்தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது.
இந்நாளில் சுயநலத்துடன் செய்கிற காரியங்களைவிட, பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும்.
ஏழை நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை தானம் தரலாம். ஏழை, எளியவர்கள், இல்லாதோருக்கு ஆடை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும்.
ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம். கல்விக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போனறவற்றை
ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு, இனிப்புகள் வழங்கலாம்.
கோயில்களில் அன்னதானம் செய்யலாம். குறிப்பாக தயிர் சாதம், தேங்காய் சாதம், நீர் மோர், பழங்கள் கலந்த பால் சாதம், பால் பாயசம் போன்றவை வழங்கலாம்.
இந்த நாளில் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். பிரசித்தி பெற்ற தலங்களுக்கும் செல்லலாம். குழந்தைகளின் கல்விக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் வாங்கலாம். சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடலாம். வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்கலாம். டெபாசிட் செய்யலாம். புதிய பூஜைகள், விரதங்கள், விட்டுப்போன வழிபாடுகளைத் தொடங்கலாம். அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வாங்கலாம். தயிர், பால் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். ஆதரவற்ற முதியோர்கள், சிறார் இல்லங்களிலும் ஏழைகளுக்கும் இனிப்பு வழங்குவதால் திருமண பிராப்தம் கூடி வரும். அரிசி, பருப்பு, தானியங்களை தானம் செய்தால் விபத்துகள் நேராமல் இறைவன் காத்தருள்வார்.
பசு, நாய், பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும்.
திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திரிதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.
அட்சய திரிதியை தினத்தில் தங்கம், வைர, ரத்தின ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்ற வழக்கம் உருவானது சமீபகாலமாகத்தான். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. இது நகை வியாபாரிகளால் பெரிதும் விளம்பரம் செய்யபட்டவை.
அப்படி வாங்க வேண்டுமனால் வெள்ளை பொருட்கள் வாங்கினாலும், தானம் செய்தாலும் மிகுந்த பலன்கள் கிட்டும்.
தானம் செய்ய சிறந்த பொருட்கள் (வெள்ளி, பால், தயிர், மோர், உப்பு, சாதம், நோட்டு, புத்தகம், குடிநீர், வெண்மொச்சை)
அட்சய திரிதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே சாஸ்திரத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். ‘மகிழ்வித்து மகிழ்’ என்று சொல்வார்கள். எனவே, மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாஹா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே,
அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத ஸ்ரீலட்சுமி தேவியை மற்றும் தானத்திற்கு அதிபதி காஞ்சி காமாட்சி அம்மனை பூஜிக்க வேண்டும்.
சில மாதங்களில் வரும் நட்சத்திரங்களுக்கும், திதிகளுக்கும் தனி சிறப்பு உண்டு.
அப்படி அமாவாசை தினத்தை அடுத்து வரும் திரிதியைத் திருநாள் திருமகளுக்குரிய மகிமைமிக்கதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிலும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்னால் வரும் வளர்பிறை திரிதியை திதி ‘‘அட்சய திரிதியை’’ என போற்றப்படுகிறது.
‘‘அட்சயம்’’ என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள் (சயம்-தேய்தல், அட்சயம் - தேயாது எதிர்கருத்துள்ள சொல்).
ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் நவகிரகங்களில் தந்தைக்கு உரிய கிரகமான சூரியனும், தாய்க்கு உரிய கிரகமான சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அட்சய திரிதியை நாள்.
மேஷத்தில் சூரியனும், ரிஷபத்தில் சந்திரனும் இருக்கும் நாள் இது. சூரியன் பிதுர்க்காரகர். சந்திரன் மாத்ருகாரகர். பெரியவர்கள் வாழ்த்தும்போது ‘சூரிய சந்திரர்போல் நிலைத்து வாழ்க’ என்பார்கள். நீடூழி வாழ ஆத்மகாரகனாகிய சூரியனும் மனோகாரகனாகிய சந்திரனும் வலுப்பெற்றிருப்பது அவசியமாகும். அவ்வாறு சூரியனும் சந்திரனும் பலம் பெற்றுள்ள அட்சய திரிதியை நாளில், நாம் செய்யும் நற்காரியங்கள் பல்கிப்பெருகும். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் பன்மடங்காகும். அன்று நாம் வாங்கும் பொருட்களும் அழியாது நிலைத்திருக்கும். அட்சய திரிதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்து கொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும்.
எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திரிதியை நன்னாளை அட்சய திருதியை என கொண்டாடுகின்றனர்.
யுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திரிதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திரிதியை நன்னாளில்தான்!
தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்த நாள்,
சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள்,
ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள்,
சங்க நிதி பத்மநிதியை குபேரன் பெற்ற நாள்,
மகாவிஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள் என பல சிறப்புக்களை உடையது அட்சய திரிதியை நாள்.
கௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திருதியை நாளில்தான். இதனால்தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது.
இந்நாளில் சுயநலத்துடன் செய்கிற காரியங்களைவிட, பொதுநலத்துடன் கூடிய காரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும்.
ஏழை நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை தானம் தரலாம். ஏழை, எளியவர்கள், இல்லாதோருக்கு ஆடை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும்.
ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம். கல்விக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் போனறவற்றை
ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு, இனிப்புகள் வழங்கலாம்.
கோயில்களில் அன்னதானம் செய்யலாம். குறிப்பாக தயிர் சாதம், தேங்காய் சாதம், நீர் மோர், பழங்கள் கலந்த பால் சாதம், பால் பாயசம் போன்றவை வழங்கலாம்.
இந்த நாளில் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். பிரசித்தி பெற்ற தலங்களுக்கும் செல்லலாம். குழந்தைகளின் கல்விக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் வாங்கலாம். சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடலாம். வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்கலாம். டெபாசிட் செய்யலாம். புதிய பூஜைகள், விரதங்கள், விட்டுப்போன வழிபாடுகளைத் தொடங்கலாம். அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்கள் வாங்கலாம். தயிர், பால் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். ஆதரவற்ற முதியோர்கள், சிறார் இல்லங்களிலும் ஏழைகளுக்கும் இனிப்பு வழங்குவதால் திருமண பிராப்தம் கூடி வரும். அரிசி, பருப்பு, தானியங்களை தானம் செய்தால் விபத்துகள் நேராமல் இறைவன் காத்தருள்வார்.
பசு, நாய், பட்சிகளுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும்.
திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திரிதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.
அட்சய திரிதியை தினத்தில் தங்கம், வைர, ரத்தின ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ஆடம்பர பொருட்கள் வாங்க வேண்டும் என்ற வழக்கம் உருவானது சமீபகாலமாகத்தான். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்காக பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. இது நகை வியாபாரிகளால் பெரிதும் விளம்பரம் செய்யபட்டவை.
அப்படி வாங்க வேண்டுமனால் வெள்ளை பொருட்கள் வாங்கினாலும், தானம் செய்தாலும் மிகுந்த பலன்கள் கிட்டும்.
தானம் செய்ய சிறந்த பொருட்கள் (வெள்ளி, பால், தயிர், மோர், உப்பு, சாதம், நோட்டு, புத்தகம், குடிநீர், வெண்மொச்சை)
அட்சய திரிதியை நாளில் தான தர்மங்கள், நற்செயல்களுக்கு மட்டுமே சாஸ்திரத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் நல்ல காரியங்கள் தொடங்கவும் சுபவிஷயங்களை பேசவும் ஏற்ற நாளாகும். ‘மகிழ்வித்து மகிழ்’ என்று சொல்வார்கள். எனவே, மற்றவர்கள் மகிழும் வகையில் தான தர்மங்கள் செய்து, பல புண்ணியங்கள் பெற்று ஆயுள், ஆரோக்கியம் நிறைந்த வளமான வாழ்வு பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாஹா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே,
அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத ஸ்ரீலட்சுமி தேவியை மற்றும் தானத்திற்கு அதிபதி காஞ்சி காமாட்சி அம்மனை பூஜிக்க வேண்டும்.
வெள்ளி, 6 ஏப்ரல், 2018
பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 11 (முற்று).
பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 11 (முற்று).
கிருஷ்ணபட்சம் திருவோணம் முதல் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி வல்லூறு,
சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.
பகுதி - 11 (முற்று).
கிருஷ்ணபட்சம் திருவோணம் முதல் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி வல்லூறு,
சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.
வியாழன், 5 ஏப்ரல், 2018
பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 10
பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 10
கிருஷ்ணபட்சம் அனுஷம் முதல் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி ஆந்தை,
சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.
பகுதி - 10
கிருஷ்ணபட்சம் அனுஷம் முதல் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி ஆந்தை,
சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.
புதன், 4 ஏப்ரல், 2018
திருமண வாழ்க்கை வரமா? சாபமா?
திருமண வாழ்க்கை வரமா? சாபமா?
திருமண வாழ்க்கை என்றால் பலர் கூறுவது அது சாபம் என்றே, (சிலர் மட்டுமே வரம் என்று கூறுவார்) ஏனென்றால் எனக்கு வாய்த்த கணவன்/ மனைவி அப்படி என்பார்கள்,
இதற்கு முழு காரணம் நம் கர்மா தான்.
நாம் முற்பிறவியில் செய்த பாவம் பாதி இப்பிறவியில் செய்த பாவம் மீதி,
திருமண வாழ்க்கை வரம்.
லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
குடும்ப ஸ்தானாதிபதி எனப்படும் 2ம் அதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
களத்திர ஸ்தானாதிபதி எனும் 7ம் அதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
களத்திரகாரகன் சுக்கிரன் / செவ்வாய் நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
(ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், பெண் ஜாதகத்தில் செவ்வாய்)
7ம் இடம், 8ம் இடம் சுத்தமாக இருத்தல்
இதை தவிர அயன சயன போக ஸ்தானம் எனும் 12ம் இடத்தை பார்க்க வேண்டும்.
(நல்ல நிலையில் என்றால் உச்சம், ஆட்சி பெற்று இருத்தல், திரிகோண (1,5,9) ஸ்தானங்களில், கேந்திர (4,7,10) ஸ்தானங்களில் அமர்ந்து இருத்தல், சுபர் சேர்க்கை / பார்வை பெற்று இருத்தல்)
இந்த விஷயங்கள் நல்ல நிலையில் இருந்தால் திருமண வாழ்க்கை (சொர்கமாக) சிறப்பாக இருக்கும்.
திருமண வாழ்க்கை சாபம்.
லக்னாதிபதி கெட்டு இருந்தால்,
2ம் அதிபதி கெட்டு இருத்தல்,
7ம் அதிபதி கெட்டு இருத்தல்,
சுக்கிரன் கெட்டு இருந்தால்,
செவ்வாய் கெட்டு இருந்தால் மற்றும்
12ம் இடத்தில் பாவிகள் இருப்பது.
(கெட்டு என்றால் நீச்சம் அடைந்து இருப்பது, 6,8,12 என்ற மறைவு ஸ்தானத்தில் இருப்பது, மறைவு ஸ்தானாதிபதி உடன் சேர்ந்து இருப்பது, அஸ்தங்கம் அடைவது, பகை ஸ்தானம் அமர்வது, பகை கிரகங்கள் உடன் சேர்வது, மற்றும் ராகு / கேது உடன் இனைந்து இருப்பது.
திருமண வாழ்வில் பல பிரச்னைகளை தரும், திருமண ஆகாமல் இருப்பது, தாமத திருமணம், திருமண வாழ்க்கையில் பிரச்சினை/ போராட்டம், மனதளவில் பிரிவு, விவாகரத்து, களத்திர இழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இந்த விஷயங்கள் இருந்தால் திருமண வாழ்க்கை (நகரமாக) போராட்டமாக இருக்கும்.
இதற்கு பரிகாரம் பொதுவாக திருமண வாழ்வில் பிரச்சினை என்றால் சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று கூறி இருப்பதை செய்தால் பலன் கிடைக்காது, ஏனெனில் அவரவர்கள் ஜாதகத்தில் எந்த காரணத்தால் பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்த்து அதற்கான பரிகாரம் செய்ய வேண்டும்.
(நம்முடைய அந்த தீய கர்மாவை குறைக்க வேண்டும்).
திருமண வாழ்க்கை என்றால் பலர் கூறுவது அது சாபம் என்றே, (சிலர் மட்டுமே வரம் என்று கூறுவார்) ஏனென்றால் எனக்கு வாய்த்த கணவன்/ மனைவி அப்படி என்பார்கள்,
இதற்கு முழு காரணம் நம் கர்மா தான்.
நாம் முற்பிறவியில் செய்த பாவம் பாதி இப்பிறவியில் செய்த பாவம் மீதி,
திருமண வாழ்க்கை வரம்.
லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
குடும்ப ஸ்தானாதிபதி எனப்படும் 2ம் அதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
களத்திர ஸ்தானாதிபதி எனும் 7ம் அதிபதி நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
களத்திரகாரகன் சுக்கிரன் / செவ்வாய் நல்ல நிலையில் இருக்க வேண்டும்,
(ஆண் ஜாதகத்தில் சுக்கிரன், பெண் ஜாதகத்தில் செவ்வாய்)
7ம் இடம், 8ம் இடம் சுத்தமாக இருத்தல்
இதை தவிர அயன சயன போக ஸ்தானம் எனும் 12ம் இடத்தை பார்க்க வேண்டும்.
(நல்ல நிலையில் என்றால் உச்சம், ஆட்சி பெற்று இருத்தல், திரிகோண (1,5,9) ஸ்தானங்களில், கேந்திர (4,7,10) ஸ்தானங்களில் அமர்ந்து இருத்தல், சுபர் சேர்க்கை / பார்வை பெற்று இருத்தல்)
இந்த விஷயங்கள் நல்ல நிலையில் இருந்தால் திருமண வாழ்க்கை (சொர்கமாக) சிறப்பாக இருக்கும்.
திருமண வாழ்க்கை சாபம்.
லக்னாதிபதி கெட்டு இருந்தால்,
2ம் அதிபதி கெட்டு இருத்தல்,
7ம் அதிபதி கெட்டு இருத்தல்,
சுக்கிரன் கெட்டு இருந்தால்,
செவ்வாய் கெட்டு இருந்தால் மற்றும்
12ம் இடத்தில் பாவிகள் இருப்பது.
(கெட்டு என்றால் நீச்சம் அடைந்து இருப்பது, 6,8,12 என்ற மறைவு ஸ்தானத்தில் இருப்பது, மறைவு ஸ்தானாதிபதி உடன் சேர்ந்து இருப்பது, அஸ்தங்கம் அடைவது, பகை ஸ்தானம் அமர்வது, பகை கிரகங்கள் உடன் சேர்வது, மற்றும் ராகு / கேது உடன் இனைந்து இருப்பது.
திருமண வாழ்வில் பல பிரச்னைகளை தரும், திருமண ஆகாமல் இருப்பது, தாமத திருமணம், திருமண வாழ்க்கையில் பிரச்சினை/ போராட்டம், மனதளவில் பிரிவு, விவாகரத்து, களத்திர இழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இந்த விஷயங்கள் இருந்தால் திருமண வாழ்க்கை (நகரமாக) போராட்டமாக இருக்கும்.
இதற்கு பரிகாரம் பொதுவாக திருமண வாழ்வில் பிரச்சினை என்றால் சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று கூறி இருப்பதை செய்தால் பலன் கிடைக்காது, ஏனெனில் அவரவர்கள் ஜாதகத்தில் எந்த காரணத்தால் பிரச்சனை ஏற்படுகிறது என்று பார்த்து அதற்கான பரிகாரம் செய்ய வேண்டும்.
(நம்முடைய அந்த தீய கர்மாவை குறைக்க வேண்டும்).
பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 9
பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 9
கிருஷ்ணபட்சம் உத்திரம் முதல் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி காகம்,
சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.
பகுதி - 9
கிருஷ்ணபட்சம் உத்திரம் முதல் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி காகம்,
சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.
செவ்வாய், 3 ஏப்ரல், 2018
பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 8
பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 8
கிருஷ்ணபட்சம் திருவாதிரை முதல் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி கோழி, சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.
பகுதி - 8
கிருஷ்ணபட்சம் திருவாதிரை முதல் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி கோழி, சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.
திங்கள், 2 ஏப்ரல், 2018
பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 7
பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 7
கிருஷ்ணபட்சம் அஸ்வினி முதல் பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி மயில், சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.
பகுதி - 7
கிருஷ்ணபட்சம் அஸ்வினி முதல் பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி மயில், சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும் நாட்கள் சுபம் தவிர்ப்பது நல்லது, ஜென்ம பட்சியின் ஆட்சி, ஊண் நேரங்கள் சிறப்பு.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.
சனி, 31 மார்ச், 2018
பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 6
பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 6
இன்று சுக்லபட்சம் திருவோணம் முதல் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி மயில், சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
பகுதி - 6
இன்று சுக்லபட்சம் திருவோணம் முதல் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி மயில், சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
வெள்ளி, 30 மார்ச், 2018
பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 5
பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 5
இன்று சுக்லபட்சம் அனுஷம் முதல் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி கோழி, சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.
பகுதி - 5
இன்று சுக்லபட்சம் அனுஷம் முதல் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி கோழி, சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம் விபரங்களை, 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், அபஹாரம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com.
வியாழன், 29 மார்ச், 2018
பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 4
பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 4
இன்று சுக்லபட்சம் உத்திரம் முதல் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி காகம்,
சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம், 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com
பகுதி - 4
இன்று சுக்லபட்சம் உத்திரம் முதல் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி காகம்,
சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
முழு பஞ்ச பட்சி சாஸ்திரம், 15 பக்கம் கொண்ட PDF உங்கள் தனிப்பட்ட நட்சத்திரம், பட்சம், முறையில் வேண்டுமெனில் மின்அஞ்சல் முலம் தொடர்பு கொண்டு பெறலாம்,
srjastrology@gmail.com
பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 3
பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 3
இன்று சுக்லபட்சம் திருவாதிரை முதல் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி ஆந்தை, சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
பகுதி - 3
இன்று சுக்லபட்சம் திருவாதிரை முதல் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் ஜென்ம பட்சி ஆந்தை, சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
78 people reached
செவ்வாய், 27 மார்ச், 2018
சுபமுகூர்த்தம்
திருமண சுபமுகூர்த்தம்.
திருமணத்திற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் குறிப்பதும். முகூர்த்தம் என்பது மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும்).
முகூர்த்தம் என்றால் நேரம் என்று பொருள், சுப முகூர்த்த என்றால் மட்டுமே நல்ல நேரம் என்று பொருள்.
திருமணம் செய்ய சுபமுகூர்த்தம் பார்ப்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.
இன்று திருமண வாழ்வில் பல இன்னல்களும், பிரிவுகளும் வர காரணம் சுப முகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறததே முக்கிய காரணம்.
சாதாரண காலண்டரில் முகூர்த்த நாள் பார்த்து அல்லது திருமண மண்டபத்தில் காலியாக உள்ள நாட்களில் திருமணம் நடைபெறுகிறது.
சுப முகூர்த்த என்றால் என்னென்ன பார்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
முதலில் திருமணம் செய்ய என்னென்ன பார்க்க வேண்டும் என்றால் ஆண் பெண் இருவருக்கும் இடையே நட்சத்திர பொருத்தம் இருக்க வேண்டும், இன்று பலர் இதை மட்டுமே பார்த்து திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். திருமண வாழ்க்கையில் பல பிரச்னைகளுக்கு இதுவும் ஒரு காரணம்.
அடுத்த திருமணம் செய்யும் மணமக்களின் நட்சத்திர பொருத்தம் மட்டுமல்ல. இருவருக்கும் ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும், ராசி பொருத்தம், லக்ன பொருத்தம், 2,7,8,12 ஆம் இட பொருத்தம் பார்க்க வேண்டும். இருவரது ராசியும் ஒருவருக்கொருவர் 6,8,12 ஆக கூடாது. இருவரது லக்னமும் ஒருவருக்கொருவர் 6,8,12 ஆக கூடாது. இருவரது குருவும், சுக்கிரனும் மறைய கூடாது கெடக்கூடாது. அப்போதுதான் இருவருக்கும் ஒற்றுமையும், அன்பும், பாசமும் பலமாகும். இருவருக்கும் ஒரே திசா / புக்தி நடக்க கூடாது.
அடுத்து திருமணம் நாள் தேர்ந்து எடுப்பது, ஜாதகத்தில் சில பொருத்தங்கள் ஒத்து வரவில்லை என்றாலும் மாங்கல்யம் ஏறும் நாள் நேரம் மிக சிறப்பாக அமைந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதற்காக தான் நல்லநாள் பார்த்து செய்ய வேண்டும் என்பது.
முதலில் வருடம் - குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் ஏற்படும். இருவருக்கும் குருபலம் இருந்தால் நல்லது. அல்லது மணப்பெண்ணுக்காவது குருபலம் இருக்க வேண்டும்.
அடுத்து மாதம் - வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மற்றும் மாசி, மாதங்ளைத் தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தைத் தேர்வு செய்ய வேண்டும். (இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருமேயானால் அதற்கு மலமாதம் என்று பெயர்).
இயன்றவரை வளர்பிறை காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது.
அடுத்தது நட்சத்திரம் - ரோகிணி, மிருகசிரீடம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை மிக உத்தமம்.
அசுவினி, புனர்பூசம், பூசம், சித்திரை, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்களிலும் செய்யலாம்.
அடுத்து கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமை உத்தமம்.
அடுத்து திதி - வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி மற்றும் திரயோதசி சிறப்பானவை.
இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள நாட்கள்.
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி. தாரா பலன் பார்த்துதான் முகூர்த்த நாளை குறிக்க வேண்டும் எல்லா முகூர்த்தமும் எல்லோருக்கும் ஏற்றது அல்ல.
அன்றைக்கு சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் இருப்பது.
திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ, ஜென்ம கிழமையாகவோ அமையாமல் இருப்பது மிக நல்லது.
கரிநாள், மரணயோகம், இவைகள் ஆகாது.
கரணங்களில் அசுப கரணங்களை ஒதுக்கவேண்டும். சித்தயோகத்தை மாங்கல்ய தாரணத்திற்கும் அமிர்தயோகத்தை சாந்தி முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்தல் வேண்டும்.
பஞ்சகம்” என்ற முறையில் நல்ல நாளை தேர்வு செய்ய வேண்டும். (சுப கார்யம் செய்யத் தேர்ந்தெடுத்த நாளின் திதி, வாரம் (கிழமை), நட்சத்திரம், தேர்ந்தெடுத்த லக்கினம், லக்ன துருவ எண், இவற்றைக் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் மீதி 0, 3, 5, 7, 9 ஆகில் உத்தம பஞ்சகம். பிரதமை -1, துதிதியை - 2 என்று கணக்கிடவேண்டும். அதுபோல் அஸ்வினி -1, பரணி - 2 என வரிசை எண்ணையே அந்த நட்சத்திரத்தின் எண்ணாகக் கொள்ளவேண்டும். அதுபோல் ஞாயிறு -1, திங்கள்-2, செவ்-3 என்று கிழமைக்கும், மேஷம் -1, ரிஷபம்-2 ... மீனம் -12 என இலக்னங்களுக்கும் எண் தெரிந்துகொள்ளவேண்டும். இது தவிர லக்ன துருவம் (4 இலக்னங்களுக்கு மட்டும்) மேஷம் - 5, ரிஷபம் - 7, மகரம் -2, கும்பம் - 4, மீனம் -6 இவற்றையும் கூட்டிப் பின் 9 ஆல் வகுக்க வேண்டும். 0,3,5,7,9 ஆகியவை நிஷ் பஞ்சகம் உத்தமம் என்றும் மற்ற 1, 2, 4, 6, 8 ஆகிய கூடாது.
அடுத்து திருமணம் நேரம்(சுபமுகூர்த்த) தேர்ந்து எடுப்பது,
முகூர்த்த லக்னம் - ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் உத்தமம்,
முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம், எட்டாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.
இராகு காலம், குளிகை காலம் மற்றும் எமகண்டம் போன்ற நேரங்களை ஒதுக்க வேண்டும். க் கூட தவிர்ப்பது சிறந்தது.
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதியில் திருமணம் செய்ய கூடாது.
சாந்தி முகூர்த்தம் நேரம் மிக முக்கியம். திருமணம் நடக்கும் நாள் முகூர்த்த நாளாக இருப்பதால் அன்றே வைப்பதும் நல்லதுதான். வேறு நாளில் வைப்பதாக இருப்பின் ஒரு லக்னம் குறித்துதான் நேரம் வைக்க வேண்டும், அந்த லக்னத்துக்கு 1,7,8ஆம் இடம் சுத்தம். ஜென்ம நட்சத்திரம் அன்று ஆகாது. எமகண்டம்,ராகுகாலம் ஆகாது, இரவிலும் எமகண்டம் உண்டு. அதை கவனித்து நேரம் குறிக்க வேண்டும். முதல்முறை நல்ல நேரத்தில் தாம்பத்யம் கொள்வதே நல்லது.
திருமணத்திற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் குறிப்பதும். முகூர்த்தம் என்பது மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும்).
முகூர்த்தம் என்றால் நேரம் என்று பொருள், சுப முகூர்த்த என்றால் மட்டுமே நல்ல நேரம் என்று பொருள்.
திருமணம் செய்ய சுபமுகூர்த்தம் பார்ப்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.
இன்று திருமண வாழ்வில் பல இன்னல்களும், பிரிவுகளும் வர காரணம் சுப முகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறததே முக்கிய காரணம்.
சாதாரண காலண்டரில் முகூர்த்த நாள் பார்த்து அல்லது திருமண மண்டபத்தில் காலியாக உள்ள நாட்களில் திருமணம் நடைபெறுகிறது.
சுப முகூர்த்த என்றால் என்னென்ன பார்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
முதலில் திருமணம் செய்ய என்னென்ன பார்க்க வேண்டும் என்றால் ஆண் பெண் இருவருக்கும் இடையே நட்சத்திர பொருத்தம் இருக்க வேண்டும், இன்று பலர் இதை மட்டுமே பார்த்து திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். திருமண வாழ்க்கையில் பல பிரச்னைகளுக்கு இதுவும் ஒரு காரணம்.
அடுத்த திருமணம் செய்யும் மணமக்களின் நட்சத்திர பொருத்தம் மட்டுமல்ல. இருவருக்கும் ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும், ராசி பொருத்தம், லக்ன பொருத்தம், 2,7,8,12 ஆம் இட பொருத்தம் பார்க்க வேண்டும். இருவரது ராசியும் ஒருவருக்கொருவர் 6,8,12 ஆக கூடாது. இருவரது லக்னமும் ஒருவருக்கொருவர் 6,8,12 ஆக கூடாது. இருவரது குருவும், சுக்கிரனும் மறைய கூடாது கெடக்கூடாது. அப்போதுதான் இருவருக்கும் ஒற்றுமையும், அன்பும், பாசமும் பலமாகும். இருவருக்கும் ஒரே திசா / புக்தி நடக்க கூடாது.
அடுத்து திருமணம் நாள் தேர்ந்து எடுப்பது, ஜாதகத்தில் சில பொருத்தங்கள் ஒத்து வரவில்லை என்றாலும் மாங்கல்யம் ஏறும் நாள் நேரம் மிக சிறப்பாக அமைந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அதற்காக தான் நல்லநாள் பார்த்து செய்ய வேண்டும் என்பது.
முதலில் வருடம் - குருபகவான் அவரவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ம் இடங்களில் பிரவேசம் செய்யும் போது குரு பலம் ஏற்படும். இருவருக்கும் குருபலம் இருந்தால் நல்லது. அல்லது மணப்பெண்ணுக்காவது குருபலம் இருக்க வேண்டும்.
அடுத்து மாதம் - வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மற்றும் மாசி, மாதங்ளைத் தேர்வு செய்து இவைகளில் மலமாதம் இல்லாத மாதத்தைத் தேர்வு செய்ய வேண்டும். (இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருமேயானால் அதற்கு மலமாதம் என்று பெயர்).
இயன்றவரை வளர்பிறை காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது.
அடுத்தது நட்சத்திரம் - ரோகிணி, மிருகசிரீடம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை மிக உத்தமம்.
அசுவினி, புனர்பூசம், பூசம், சித்திரை, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்களிலும் செய்யலாம்.
அடுத்து கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமை உத்தமம்.
அடுத்து திதி - வளர்பிறையின் துவிதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி மற்றும் திரயோதசி சிறப்பானவை.
இருவர் நட்சத்திரத்திற்கும் தாராபலம் ஏற்றார்போல் உள்ள நாட்கள்.
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி. தாரா பலன் பார்த்துதான் முகூர்த்த நாளை குறிக்க வேண்டும் எல்லா முகூர்த்தமும் எல்லோருக்கும் ஏற்றது அல்ல.
அன்றைக்கு சந்திரன் ஐன்ம ராசிக்கு 1, 3, 6, 7, 10, 11 ராசிகளில் இருப்பது.
திருமணநாள் மணமக்களின் ஜென்ம நட்சத்திரமாகவோ, ஜென்ம கிழமையாகவோ அமையாமல் இருப்பது மிக நல்லது.
கரிநாள், மரணயோகம், இவைகள் ஆகாது.
கரணங்களில் அசுப கரணங்களை ஒதுக்கவேண்டும். சித்தயோகத்தை மாங்கல்ய தாரணத்திற்கும் அமிர்தயோகத்தை சாந்தி முகூர்த்தத்திற்க்கும் தேர்வு செய்தல் வேண்டும்.
பஞ்சகம்” என்ற முறையில் நல்ல நாளை தேர்வு செய்ய வேண்டும். (சுப கார்யம் செய்யத் தேர்ந்தெடுத்த நாளின் திதி, வாரம் (கிழமை), நட்சத்திரம், தேர்ந்தெடுத்த லக்கினம், லக்ன துருவ எண், இவற்றைக் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் மீதி 0, 3, 5, 7, 9 ஆகில் உத்தம பஞ்சகம். பிரதமை -1, துதிதியை - 2 என்று கணக்கிடவேண்டும். அதுபோல் அஸ்வினி -1, பரணி - 2 என வரிசை எண்ணையே அந்த நட்சத்திரத்தின் எண்ணாகக் கொள்ளவேண்டும். அதுபோல் ஞாயிறு -1, திங்கள்-2, செவ்-3 என்று கிழமைக்கும், மேஷம் -1, ரிஷபம்-2 ... மீனம் -12 என இலக்னங்களுக்கும் எண் தெரிந்துகொள்ளவேண்டும். இது தவிர லக்ன துருவம் (4 இலக்னங்களுக்கு மட்டும்) மேஷம் - 5, ரிஷபம் - 7, மகரம் -2, கும்பம் - 4, மீனம் -6 இவற்றையும் கூட்டிப் பின் 9 ஆல் வகுக்க வேண்டும். 0,3,5,7,9 ஆகியவை நிஷ் பஞ்சகம் உத்தமம் என்றும் மற்ற 1, 2, 4, 6, 8 ஆகிய கூடாது.
அடுத்து திருமணம் நேரம்(சுபமுகூர்த்த) தேர்ந்து எடுப்பது,
முகூர்த்த லக்னம் - ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் உத்தமம்,
முகூர்த்த லக்னத்திற்க்கு ஏழாமிடம், எட்டாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.
இராகு காலம், குளிகை காலம் மற்றும் எமகண்டம் போன்ற நேரங்களை ஒதுக்க வேண்டும். க் கூட தவிர்ப்பது சிறந்தது.
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதியில் திருமணம் செய்ய கூடாது.
சாந்தி முகூர்த்தம் நேரம் மிக முக்கியம். திருமணம் நடக்கும் நாள் முகூர்த்த நாளாக இருப்பதால் அன்றே வைப்பதும் நல்லதுதான். வேறு நாளில் வைப்பதாக இருப்பின் ஒரு லக்னம் குறித்துதான் நேரம் வைக்க வேண்டும், அந்த லக்னத்துக்கு 1,7,8ஆம் இடம் சுத்தம். ஜென்ம நட்சத்திரம் அன்று ஆகாது. எமகண்டம்,ராகுகாலம் ஆகாது, இரவிலும் எமகண்டம் உண்டு. அதை கவனித்து நேரம் குறிக்க வேண்டும். முதல்முறை நல்ல நேரத்தில் தாம்பத்யம் கொள்வதே நல்லது.
திங்கள், 26 மார்ச், 2018
பஞ்ச பட்சி சாஸ்திரம் பகுதி - 2
பகுதி - 2
சென்ற பதிவில் ஜென்ம நட்சத்திர பட்சியின் ஆட்சி நாட்கள் மிகநல்லது என்றும், பட்சியின் மரண நாட்கள் தீங்கு என்றும் பார்த்தோம்,
இனி எந்த நட்சத்திரத்திற்கு எந்த பட்சி என பார்க்கலாம்.
சென்ற பதிவில் ஜென்ம நட்சத்திர பட்சியின் ஆட்சி நாட்கள் மிகநல்லது என்றும், பட்சியின் மரண நாட்கள் தீங்கு என்றும் பார்த்தோம்,
இனி எந்த நட்சத்திரத்திற்கு எந்த பட்சி என பார்க்கலாம்.
சுக்லபட்சம் அஸ்வினி முதல் பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் வரை வல்லூறு.
சுக்லபட்சம் திருவாதிரை முதல் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் வரை ஆந்தை.
சுக்லபட்சம் உத்திரம் முதல் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் வரை காகம்
சுக்லபட்சம் அனுஷம் முதல் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் வரை கோழி.
சுக்லபட்சம் திருவோணம் முதல் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரை மயில்
கிருஷ்ணபட்சம் அஸ்வினி முதல் பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் வரை மயில்.
கிருஷ்ணபட்சம் திருவாதிரை முதல் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் வரை கோழி.
கிருஷ்ணபட்சம் உத்திரம் முதல் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் வரை காகம்
கிருஷ்ணபட்சம் அனுஷம் முதல் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் வரை ஆந்தை.
கிருஷ்ணபட்சம் திருவோணம் முதல் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரை வல்லூறு.
இன்று சுக்லபட்சம் அஸ்வினி முதல் பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
சுக்லபட்சம் திருவாதிரை முதல் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் வரை ஆந்தை.
சுக்லபட்சம் உத்திரம் முதல் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் வரை காகம்
சுக்லபட்சம் அனுஷம் முதல் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் வரை கோழி.
சுக்லபட்சம் திருவோணம் முதல் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரை மயில்
கிருஷ்ணபட்சம் அஸ்வினி முதல் பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் வரை மயில்.
கிருஷ்ணபட்சம் திருவாதிரை முதல் புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம் வரை கோழி.
கிருஷ்ணபட்சம் உத்திரம் முதல் அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் வரை காகம்
கிருஷ்ணபட்சம் அனுஷம் முதல் கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் வரை ஆந்தை.
கிருஷ்ணபட்சம் திருவோணம் முதல் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரை வல்லூறு.
இன்று சுக்லபட்சம் அஸ்வினி முதல் பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம் வரை பிறந்த நட்சத்திரகாரர்கள் சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சத்திற்கு ஏற்ற நேர கணித அட்டவணை சுலபமாக புரியும் வகையில் காண்பிக்கபட்டு உள்ளன.
இந்த உதாரண நேர அட்டவணை சூரிய உதயம் சரியாக காலை 6.00 மணி என்ற கணக்கில் கட்டப்பட்டுள்ளன, நீங்கள் கணக்கிடும் நாளின் சூரிய உதயத்திற்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கொள்ளவோண்டும்.
பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பஞ்ச பட்சி சாஸ்திரம்.
பகுதி - 1
சிவபெருமான் இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும், முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும், அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது”. (அண்டம் = உலகம்) (பிண்டம் = உடல்) பஞ்ச பூதங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. அதே போல் மனித உடலிலும் பஞ்ச பூதங்கள் உள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன், மனோக்காரகன் என்று பெயர் உண்டு, மனித உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது மின் காந்த ஆற்றலாகும். அந்த மின் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும், சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள். ( அமாவாசை மற்றும் பெளர்ணமி அன்று சில மன நோயாளிகள் மனநிலை மாறுவது, கடல் சீற்றம் அடைதல்)
உடலில் மின் காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும்,
உடலில் மின் காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை, மனவலிமை குறைவதையும்,எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் கண்டறிந்தார்கள்.
உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும், அந்த
கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து”
“பட்சி” என்றால் “பறவை”
ஐந்து பறவைகள் வைத்து கணக்கிடப்பட்டது ( பஞ்ச பூதங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்).
மனிதனுடைய எல்லா செயல்களையும் செய்ய வைப்பதும், கட்டுப்படுத்துவதும் ஐந்து பறவைகள் என நம்பப்படுகிறது. இந்த ஐந்து வகையான சக்திகள் சுக்லபட்சம் கிருஷ்ணபட்சம், பகல் இரவு என மாறி மாறி செயல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் முதலில் உதிக்கின்ற சக்தியும் பின்னர் வருகின்ற சக்தி வாரத்தையும், பட்சத்தையும் சார்ந்துள்ளது.
பிறந்த (ஜென்ம) நட்சத்திரத்தையும், பிறந்த நேரத்தின் பட்சத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பஞ்ச பட்சியில் ஒன்று முக்கிய பட்சியாக (ஜென்ம பட்சி) அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்சிகள் மொத்தம் ஐந்து.
அவை முறையே
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இதுவே பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அடிப்படை தத்துவமாகும்.
இந்த பட்சிகளின் தொழில்கள்
ஆட்சி, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்.
ஆட்சி - 100% பலம்
ஊண் - 80% "
நடை - 50% "
துயில் - 25% "
சாவு - 0% "
ஒவ்வொரு பட்சிக்கு சுக்லபட்சம்/ கிருஷ்ணபட்சம், பகல்/இரவு என நேரம் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு அந்த நேரத்தில் எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.
எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம்.
ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.
இந்த 6 நாழிகையை 5 உட்பிரிவாக பிரிந்து ஐந்து பட்சிகளும் தங்கள் தொழிலை செய்யும் இதை அபஹாரம் எனப்படும்.
இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், அறுவை சிகிச்சை, மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.
அடுத்து இந்த பட்சிகளுக்கு ஆட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான (சிறந்த) நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும்.
பின் பட்சிகளில் சந்துரு / மித்துருக்கள் (நட்பு /பகை ) உண்டு.
ஒரு முக்கியமான காரியம் செய்வதற்கு ஏற்ற நல்ல நேரம் கண்டுபிடப்பதற்கு முதலாவது பஞ்சாங்கத்திலோ, காலண்டரிலோ பார்த்து விருப்பமுள்ள நாளின் வாரத்தையும், திதியையும் குறித்து கொண்டு, விரும்புகின்ற நாளின் பொழுது (இரவு அல்லது பகல்) ஜென்ம பட்சியின் ஆட்சி அல்லது ஊண் என்ற நாள் மிக நல்லது. துயில் அல்லது சாவு என்ற நாள் மிக தோஷகாரமானது. இதே போல் நேரத்தை உட் பிரிவை வைத்து (அபஹாரம்) தேர்வு செய்ய வேண்டும்.
ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். (இதில் பலரும் பட்சம் பாகுபாடு இல்லாமல் கூறுகிறார் இது தவறு, உதாரணமாக அஸ்வினி வல்லூறு என்று)
சுக்லபட்சம் (வளர்பிறையில்) அஸ்வினி என்றால் மட்டுமே வல்லூறு,
கிருஷ்ணபட்சம் (தேய்பிறையில்) அஸ்வினி என்றால் மயில் தான் ஜென்ம பட்சி ஆகும். (சுக்லபட்சம் (வளர்பிறை) பிரதமை முதல் பெளர்ணமி வரை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) பிரதமை முதல் அமாவாசை வரை).
நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.
வளர்பிறை (சுக்லபட்சம்)
அ, ஆ - வல்லூறு
இ, ஈ - ஆந்தை
உ, ஊ - காகம்
எ, ஏ - கோழி
ஒ, ஓ - மயில்
தேய்பிறை (கிருஷ்ணபட்சம்)
அ, ஆ - கோழி
இ, ஈ - வல்லூறு
உ, ஊ - ஆந்தை
எ, ஏ - மயில்
ஒ, ஓ - காகம்
- - -தொடரும்....
பகுதி - 1
சிவபெருமான் இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும், முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும், அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது”. (அண்டம் = உலகம்) (பிண்டம் = உடல்) பஞ்ச பூதங்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. அதே போல் மனித உடலிலும் பஞ்ச பூதங்கள் உள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன், மனோக்காரகன் என்று பெயர் உண்டு, மனித உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது மின் காந்த ஆற்றலாகும். அந்த மின் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும், சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள். ( அமாவாசை மற்றும் பெளர்ணமி அன்று சில மன நோயாளிகள் மனநிலை மாறுவது, கடல் சீற்றம் அடைதல்)
உடலில் மின் காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும்,
உடலில் மின் காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை, மனவலிமை குறைவதையும்,எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் கண்டறிந்தார்கள்.
உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும், அந்த
கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து”
“பட்சி” என்றால் “பறவை”
ஐந்து பறவைகள் வைத்து கணக்கிடப்பட்டது ( பஞ்ச பூதங்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்).
மனிதனுடைய எல்லா செயல்களையும் செய்ய வைப்பதும், கட்டுப்படுத்துவதும் ஐந்து பறவைகள் என நம்பப்படுகிறது. இந்த ஐந்து வகையான சக்திகள் சுக்லபட்சம் கிருஷ்ணபட்சம், பகல் இரவு என மாறி மாறி செயல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் முதலில் உதிக்கின்ற சக்தியும் பின்னர் வருகின்ற சக்தி வாரத்தையும், பட்சத்தையும் சார்ந்துள்ளது.
பிறந்த (ஜென்ம) நட்சத்திரத்தையும், பிறந்த நேரத்தின் பட்சத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பஞ்ச பட்சியில் ஒன்று முக்கிய பட்சியாக (ஜென்ம பட்சி) அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்சிகள் மொத்தம் ஐந்து.
அவை முறையே
வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இதுவே பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் அடிப்படை தத்துவமாகும்.
இந்த பட்சிகளின் தொழில்கள்
ஆட்சி, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்.
ஆட்சி - 100% பலம்
ஊண் - 80% "
நடை - 50% "
துயில் - 25% "
சாவு - 0% "
ஒவ்வொரு பட்சிக்கு சுக்லபட்சம்/ கிருஷ்ணபட்சம், பகல்/இரவு என நேரம் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு அந்த நேரத்தில் எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.
எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம்.
ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.
இந்த 6 நாழிகையை 5 உட்பிரிவாக பிரிந்து ஐந்து பட்சிகளும் தங்கள் தொழிலை செய்யும் இதை அபஹாரம் எனப்படும்.
இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் அல்லது மரண நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், அறுவை சிகிச்சை, மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.
அடுத்து இந்த பட்சிகளுக்கு ஆட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான (சிறந்த) நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும்.
பின் பட்சிகளில் சந்துரு / மித்துருக்கள் (நட்பு /பகை ) உண்டு.
ஒரு முக்கியமான காரியம் செய்வதற்கு ஏற்ற நல்ல நேரம் கண்டுபிடப்பதற்கு முதலாவது பஞ்சாங்கத்திலோ, காலண்டரிலோ பார்த்து விருப்பமுள்ள நாளின் வாரத்தையும், திதியையும் குறித்து கொண்டு, விரும்புகின்ற நாளின் பொழுது (இரவு அல்லது பகல்) ஜென்ம பட்சியின் ஆட்சி அல்லது ஊண் என்ற நாள் மிக நல்லது. துயில் அல்லது சாவு என்ற நாள் மிக தோஷகாரமானது. இதே போல் நேரத்தை உட் பிரிவை வைத்து (அபஹாரம்) தேர்வு செய்ய வேண்டும்.
ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். (இதில் பலரும் பட்சம் பாகுபாடு இல்லாமல் கூறுகிறார் இது தவறு, உதாரணமாக அஸ்வினி வல்லூறு என்று)
சுக்லபட்சம் (வளர்பிறையில்) அஸ்வினி என்றால் மட்டுமே வல்லூறு,
கிருஷ்ணபட்சம் (தேய்பிறையில்) அஸ்வினி என்றால் மயில் தான் ஜென்ம பட்சி ஆகும். (சுக்லபட்சம் (வளர்பிறை) பிரதமை முதல் பெளர்ணமி வரை, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) பிரதமை முதல் அமாவாசை வரை).
நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.
வளர்பிறை (சுக்லபட்சம்)
அ, ஆ - வல்லூறு
இ, ஈ - ஆந்தை
உ, ஊ - காகம்
எ, ஏ - கோழி
ஒ, ஓ - மயில்
தேய்பிறை (கிருஷ்ணபட்சம்)
அ, ஆ - கோழி
இ, ஈ - வல்லூறு
உ, ஊ - ஆந்தை
எ, ஏ - மயில்
ஒ, ஓ - காகம்
- - -தொடரும்....
வெள்ளி, 23 மார்ச், 2018
ரத்தினங்கள் பகுதி - 5
ரத்தினங்கள்
பகுதி - 5
அலெக்ஸாண்ட்ரைட் (Alexandrite)
பகுதி - 5
அலெக்ஸாண்ட்ரைட் (Alexandrite)
நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும், உறுதிப்படுத்தும்.
கை கால் நடுக்கம் உள்ளவர்கள் இதை அணிந்து கொள்ளலாம்.
பக்கவாதம், சிறுநீரை அடக்க முடியாத தன்மை (Incontinence), தேவையற்ற பரபரப்பு (hyper activity) போன்ற நோய்கள் உள்ளவர்கள் இதை அணிந்து கொண்டால் பலன் கிடைக்கும்.
மண்ணீரல், கணையம், விரைகள் ஆகியவற்றின் இயக்கங்களை உறுதிப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகாரிக்கும்.
ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை நீரிழிவு நோய்கள் உள்ளவர்கள் இந்த கற்களை அணிந்து பயன் பெறலாம்.
ஆன்மிக அதிர்வுகள் அதிகம் உள்ள கல், ஆன்மிக பாதையில் வளர்ச்சியடைய விரும்புகிறவர்கள் இதை அணிந்து பயன் பெறலாம்.
கை கால் நடுக்கம் உள்ளவர்கள் இதை அணிந்து கொள்ளலாம்.
பக்கவாதம், சிறுநீரை அடக்க முடியாத தன்மை (Incontinence), தேவையற்ற பரபரப்பு (hyper activity) போன்ற நோய்கள் உள்ளவர்கள் இதை அணிந்து கொண்டால் பலன் கிடைக்கும்.
மண்ணீரல், கணையம், விரைகள் ஆகியவற்றின் இயக்கங்களை உறுதிப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகாரிக்கும்.
ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை நீரிழிவு நோய்கள் உள்ளவர்கள் இந்த கற்களை அணிந்து பயன் பெறலாம்.
ஆன்மிக அதிர்வுகள் அதிகம் உள்ள கல், ஆன்மிக பாதையில் வளர்ச்சியடைய விரும்புகிறவர்கள் இதை அணிந்து பயன் பெறலாம்.
செவ்வாய், 13 மார்ச், 2018
வசந்த நவராத்திரி வளங்களை பெருக்கும்.
வசந்த நவராத்திரி வளங்களை பெருக்கும்.
17-03-2018 - 25-03-2018
தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும். தேவி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச்சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள்தான்.
குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும் கோடைகால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்கினி புராணம் கூறுகிறது. அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே. இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகளை அனுசரித்தால் நன்மை பயக்கும்.
பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி, ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி; புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி; தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. சக்தி வழிபாடு செய்யும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் இந்த நான்கு நவராத்திரிகளையும் கொண்டாடுவது வழக்கம். வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள். ஒரு ருதுவுக்கு இரண்டு மாதங்கள். அந்த ருதுக்களில் ‘ரிதூநாம் குஸுமாகர:’ என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்தருது.
பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்தருது. இந்த வஸந்த ருதுவே வசந்த காலம். அதாவது, வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம். வசந்த நவராத்திரி, பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள், தெலுங்கு வருடப் பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீராம நவமியுடன் முடியும் (நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில், வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும்,
ஒரு பட்சம் அதாவது, 15 நாட்கள் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை) கொண்டாடினால் வேண்டும் வரங்கள் கிட்டும் என்றும்,
ஒரு மண்டலம், அதாவது, பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது சகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.)
பொதுவாக வட இந்தியாவிலும் தென் இந்தியாவில் சில கோயில்களிலும் மட்டுமே கொண்டாடப்படுகிறது இந்த வசந்த நவராத்திரி. வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது. மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பெறும். ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் கன்யா பூஜையும் ஸுவாஸினி பூஜையும் நடைபெறும்.
வசந்த நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
கன்னியர்கள் திருமணம் நிறைவேறப் பெறுவார்கள். சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறுவார்கள்.
வசந்த நவராத்திரியை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கடன் தொல்லைகள் தீர்வதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படும்,அன்யோன்யம் உண்டாகும்.
அக்கினி புராணத்தில் ஒரு வருடத்தில் 4 நவராத்திரிகளையும் கொண்டாட முடியாதவர்கள் சாரதா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரியையாவது விரதம் அனுஷ்டித்து கொண்டாடுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே பங்குனி மாதம் அனுஷ்டிக்கப்படும் வசந்த நவராத்திரியை சக்தி வழிபாடாகச் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். புரட்டாசி நவராத்திரி மாதிரி கோலாகலமாகக் கொண்டாடாவிட்டாலும், அவரவர் இல்லத்தில் எளிய முறையில் கொண்டாடலாம். அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்றும் வசந்த நவராத்திரி விழாவில் பங்கேற்கலாம்.
வசந்த நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை சக்திகளாக நினைத்து கௌரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச்சிமிழ் தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து அனுப்ப வேண்டும். நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பது குடும்பத்துக்கு நல்லது. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே வசந்த நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாட வேண்டும். முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. வசந்த நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும். வசந்த நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
வசந்த நவராத்திரி தொடர்பான சுலோகம், மந்திரம் தெரியவில்லையா? கவலைப் படாதீர்கள். ‘ஓம் ஸ்ரீ லலிதா தேவ்யை நமஹ’ என்பதை 108 தடவை சொன்னால் போதும், உரிய பலன் கிடைக்கும். சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வசந்த நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும். தர்மபுரி கல்யாணகாமாட்சி ஆலயத்தில் வசந்த நவராத்திரி விரதத்தை ஸ்ரீராமன் கடைப்பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. தேவியை இந்த வசந்த நவராத்திரி நாட்களில் கட்கமாலா துதி, லலிதா த்ரிசதி, லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி, ஆச்ரேய அஷ்டோத்திரம் போன்ற துதிகளால் அர்ச்சித்து வளங்கள் பெறலாம்.
17-03-2018 - 25-03-2018
தேவி வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் முறையாகும். தேவி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச்சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள்தான்.
குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும் கோடைகால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்கினி புராணம் கூறுகிறது. அந்த இரு தாடைகளிலும் படாமல், அந்த இரு மாதங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்று, நீண்ட நல்வாழ்வு வாழ அருளக் கூடியவள் அம்பிகை மட்டுமே. இந்த இரு காலங்களுக்குள் அமையும் நவராத்திரிகளை அனுசரித்தால் நன்மை பயக்கும்.
பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு விதமான நவராத்திரிகள் உண்டு என்கின்றன சாக்த சாஸ்திரங்கள். அந்த பன்னிரண்டிலும் மிக முக்கியமானவை நான்கு. பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி, ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி; புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரி; தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. சக்தி வழிபாடு செய்யும் ஸ்ரீவித்யா உபாசகர்கள் இந்த நான்கு நவராத்திரிகளையும் கொண்டாடுவது வழக்கம். வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள். ஒரு ருதுவுக்கு இரண்டு மாதங்கள். அந்த ருதுக்களில் ‘ரிதூநாம் குஸுமாகர:’ என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்தருது.
பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்தருது. இந்த வஸந்த ருதுவே வசந்த காலம். அதாவது, வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம். வசந்த நவராத்திரி, பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள், தெலுங்கு வருடப் பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீராம நவமியுடன் முடியும் (நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில், வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும்,
ஒரு பட்சம் அதாவது, 15 நாட்கள் (அமாவாசை முதல் பௌர்ணமி வரை) கொண்டாடினால் வேண்டும் வரங்கள் கிட்டும் என்றும்,
ஒரு மண்டலம், அதாவது, பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது சகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.)
பொதுவாக வட இந்தியாவிலும் தென் இந்தியாவில் சில கோயில்களிலும் மட்டுமே கொண்டாடப்படுகிறது இந்த வசந்த நவராத்திரி. வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது. மேரு எனும் ஸ்ரீசக்ரம் அமைந்திருக்கும் ஆலயங்களில் வசந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும். ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பெறும். ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீநவாவரண பூஜையும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் கன்யா பூஜையும் ஸுவாஸினி பூஜையும் நடைபெறும்.
வசந்த நவராத்திரி வழிபாட்டால், பெண் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
கன்னியர்கள் திருமணம் நிறைவேறப் பெறுவார்கள். சுமங்கலிகள் மாங்கல்ய பலம் பெறுவார்கள்.
வசந்த நவராத்திரியை அனுஷ்டிக்கிறவர்களுக்கு கடன் தொல்லைகள் தீர்வதோடு, கணவன்-மனைவி உறவு பலப்படும்,அன்யோன்யம் உண்டாகும்.
அக்கினி புராணத்தில் ஒரு வருடத்தில் 4 நவராத்திரிகளையும் கொண்டாட முடியாதவர்கள் சாரதா நவராத்திரி மற்றும் வசந்த நவராத்திரியையாவது விரதம் அனுஷ்டித்து கொண்டாடுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே பங்குனி மாதம் அனுஷ்டிக்கப்படும் வசந்த நவராத்திரியை சக்தி வழிபாடாகச் செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். புரட்டாசி நவராத்திரி மாதிரி கோலாகலமாகக் கொண்டாடாவிட்டாலும், அவரவர் இல்லத்தில் எளிய முறையில் கொண்டாடலாம். அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்றும் வசந்த நவராத்திரி விழாவில் பங்கேற்கலாம்.
வசந்த நவராத்திரி நாட்களில் வீட்டுக்கு வரும் பெண்களை சக்திகளாக நினைத்து கௌரவிக்க வேண்டும். அவர்களுக்கு தாம்பூலம், மஞ்சள், கண்ணாடி, சீப்பு, குங்குமச்சிமிழ் தேங்காய், பழம், புத்தகங்கள், ரவிக்கைத் துணி கொடுத்து அனுப்ப வேண்டும். நவராத்திரி 9 நாட்களும் 9 கன்னியரை சக்தியாக பூஜிப்பது குடும்பத்துக்கு நல்லது. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே வசந்த நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாடலாவது பாட வேண்டும். முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. வசந்த நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும். வசந்த நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
வசந்த நவராத்திரி தொடர்பான சுலோகம், மந்திரம் தெரியவில்லையா? கவலைப் படாதீர்கள். ‘ஓம் ஸ்ரீ லலிதா தேவ்யை நமஹ’ என்பதை 108 தடவை சொன்னால் போதும், உரிய பலன் கிடைக்கும். சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும் வேலையிலும் பதவி தொடர வேண்டும், எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வசந்த நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும். தர்மபுரி கல்யாணகாமாட்சி ஆலயத்தில் வசந்த நவராத்திரி விரதத்தை ஸ்ரீராமன் கடைப்பிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது. தேவியை இந்த வசந்த நவராத்திரி நாட்களில் கட்கமாலா துதி, லலிதா த்ரிசதி, லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி, ஆச்ரேய அஷ்டோத்திரம் போன்ற துதிகளால் அர்ச்சித்து வளங்கள் பெறலாம்.
திங்கள், 12 மார்ச், 2018
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி -10 ( முற்று)
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.
பகுதி -10 ( முற்று) லக்னம் தெரியாதவர்கள் ( ஜாதகம் இல்லாதவர்கள்).
ஞாயிற்றுக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, நாகலிங்கம் மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதம் படையலிட்டு, இனிப்பு பதார்த்தம், பழங்கள், பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பகுதி -10 ( முற்று) லக்னம் தெரியாதவர்கள் ( ஜாதகம் இல்லாதவர்கள்).
ஞாயிற்றுக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, நாகலிங்கம் மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதம் படையலிட்டு, இனிப்பு பதார்த்தம், பழங்கள், பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு
தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை
நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
இது பொது பரிகாரம், இதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
இது பொது பரிகாரம், இதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.
ஞாயிறு, 11 மார்ச், 2018
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 9
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.
பகுதி - 9 எந்த லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தில் கேது இருந்தால்.
செவ்வாய்க்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, செவ்வரளி மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, வேக வைத்த கொள்ளும் சர்க்கரையும் கலந்து செய்த உருண்டை படையலிட்டு, கொள்ளு பொடி கலந்த சாதம், விளாம்பழம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பகுதி - 9 எந்த லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தில் கேது இருந்தால்.
செவ்வாய்க்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, செவ்வரளி மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, வேக வைத்த கொள்ளும் சர்க்கரையும் கலந்து செய்த உருண்டை படையலிட்டு, கொள்ளு பொடி கலந்த சாதம், விளாம்பழம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
சனி, 10 மார்ச், 2018
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 8
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.
பகுதி - 8 எந்த லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தில் ராகு இருந்தால்.
சனிக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, மந்தாரை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, உளுந்து கஞ்சி, உளுந்து களி படையலிட்டு, உளுந்து பொடி கலந்த சாதம், வாழைப்பழம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பகுதி - 8 எந்த லக்னத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் லக்னத்திற்கு ஒன்பதாமிடத்தில் ராகு இருந்தால்.
சனிக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, மந்தாரை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, உளுந்து கஞ்சி, உளுந்து களி படையலிட்டு, உளுந்து பொடி கலந்த சாதம், வாழைப்பழம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு
தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை
நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
வெள்ளி, 9 மார்ச், 2018
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி -7
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.
பகுதி -7 தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள்.
ஞாயிற்றுக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, செந்தாமரை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, கோதுமை அல்வா, அவல் கேசரி படையலிட்டு, சப்பாத்தி, கேரட், ஆப்பிள் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பகுதி -7 தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள்.
ஞாயிற்றுக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, செந்தாமரை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, கோதுமை அல்வா, அவல் கேசரி படையலிட்டு, சப்பாத்தி, கேரட், ஆப்பிள் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது தானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு
தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை
நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
வியாழன், 8 மார்ச், 2018
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 6
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.
பகுதி - 6 விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
திங்கட்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, அல்லி மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, பச்சரிசி சாதம், முள்ளங்கி பொறியல்/ கூட்டு படையலிட்டு, சாத்துக்குடி, ஜவ்வரிசி பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பகுதி - 6 விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
திங்கட்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, அல்லி மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, பச்சரிசி சாதம், முள்ளங்கி பொறியல்/ கூட்டு படையலிட்டு, சாத்துக்குடி, ஜவ்வரிசி பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம் நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு
தோஷத்திற்கு வழி தரும் செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை
நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
புதன், 7 மார்ச், 2018
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 5
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.
பகுதி -5 துலாம், கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
புதன்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, வெண்காந்தாள்/மல்லிகை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, பாசிபருப்பு பொடி கலந்த சாதம் படையலிட்டு, கொய்யாபழம், பாசிபருப்பு பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பகுதி -5 துலாம், கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
புதன்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, வெண்காந்தாள்/மல்லிகை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, பாசிபருப்பு பொடி கலந்த சாதம் படையலிட்டு, கொய்யாபழம், பாசிபருப்பு பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
செவ்வாய், 6 மார்ச், 2018
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 4
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.
பகுதி -4 கன்னி, கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
வெள்ளிக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, வெண்தாமரை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, சர்க்கரை பொங்கல், சாதம், (வெண் மொச்சை) பிதுக்கு பருப்பு சாம்பார் படையலிட்டு, மாம்பழம், சேமியா பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பகுதி -4 கன்னி, கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
வெள்ளிக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, வெண்தாமரை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, சர்க்கரை பொங்கல், சாதம், (வெண் மொச்சை) பிதுக்கு பருப்பு சாம்பார் படையலிட்டு, மாம்பழம், சேமியா பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம்
நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும்
செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
திங்கள், 5 மார்ச், 2018
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 3
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.
பகுதி -3 சிம்மம், மீனம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
செவ்வாய்க்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, செண்பகம்/செவ்வலரி மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, துவரம் பருப்பு பொடி கலந்த சாதம், பீட்ரூட் கூட்டு படையலிட்டு, (நாட்டு)மாதுளம் பழம், பால் பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பகுதி -3 சிம்மம், மீனம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
செவ்வாய்க்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, செண்பகம்/செவ்வலரி மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, துவரம் பருப்பு பொடி கலந்த சாதம், பீட்ரூட் கூட்டு படையலிட்டு, (நாட்டு)மாதுளம் பழம், பால் பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம்
நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும்
செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
இந்த தோஷப் பரிகாரங்களை சிவாலயத்தில் விளங்கும் பைரவர் சன்னதியில் செய்யலாம்.
ஞாயிறு, 4 மார்ச், 2018
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு - பகுதி - 2
பித்ரு தோஷம் விலக பைரவர் வழிபாடு.
பகுதி -2 ரிஷபம், மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
சனிக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, கருங்குவளை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, கறிவேப்பிலை பொடி கலந்த சாதம், பாகற்காய் கூட்டு படையலிட்டு, கருப்பு எள் உருண்டை, கரும் திராட்சை பழம், பால் பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பகுதி -2 ரிஷபம், மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்கள்.
சனிக்கிழமை நாளில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்து புனுகு பூசி, கருங்குவளை மலர் சாற்றி, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, கறிவேப்பிலை பொடி கலந்த சாதம், பாகற்காய் கூட்டு படையலிட்டு, கருப்பு எள் உருண்டை, கரும் திராட்சை பழம், பால் பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வழிபட்டு குறைந்தது 10 பேருக்காவது அன்னதானம் செய்தால் முழுமையாக பிதுர் தோஷத்தை பைரவர் நீக்கி நலம் புரிவார்.
பித்ரு தோஷம்
நிவர்த்தியடைந்து விட்டால் மட்டும் போதாது. பித்ரு தோஷத்திற்கு வழி தரும்
செயல்களை செய்யகூடாது, முன்னோர்களை நிந்தனை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)